எட்மோனியா லூவிசு
From Wikipedia, the free encyclopedia
மேரி எட்மோனியா லூவிசு (யூலை 4, 1844 – செப்டம்பர் 17, 1907) ஒரு அமெரிக்க சிற்பி, இவர் தன் வேலை வாழ்நாளில் பெரும் பகுதியை உரோம் இத்தாலியில் கழித்தார். இவரே முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மற்றும் அமெரிக்க தொல் குடியினர் மரபில் பன்னாட்டு புகழும் உலக நுண்கலைகளில் பெயரும் பெற்ற முதல் பெண்மணி ஆவார். இவருடைய கருப்பு இனத்து மக்களும் அமெரிக்க தொல் குடி இன மக்களும் கலந்தவாறே இவருடைய புதிய பாணி சிற்பங்கள் பெரும்பாலும் இருக்கும். இவர் அமெரிக்க உள்நாட்டுப் போர் காலகட்டத்தில் புகழ் பெறத்தொடங்கினார். .19ஆம் நூற்றாண்டில் அமெரிக்க கலை மையநீரோட்டத்தில் அறியப்பட்ட ஒரே ஆப்பிரிக்க அமெரிக்க பெண் இவராவார். 2002இல் சிறந்த 100 சிறந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.[1]
விரைவான உண்மைகள் எட்மோனியா லூவிசு, பிறப்பு ...
எட்மோனியா லூவிசு | |
---|---|
பிறப்பு | எட்மோனியா லூவிசு c. (1844-07-04)சூலை 4, 1844 கிரின்புசு, நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
இறப்பு | செப்டம்பர் 17, 1907(1907-09-17) (அகவை 63) இலண்டன், இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம் |
தேசியம் | அமெரிக்கன் |
கல்வி | ஓப்பிரெலின் கல்லூரி |
அறியப்படுவது | சிற்பி |
அரசியல் இயக்கம் | புதிய பாணி |
Patron(s) | யுலிசீசு கிராண்ட் |
மூடு