சீ லயன் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
சீ லயன் நடவடிக்கை (ஆங்கிலம்: Operation Sea Lion; ஜெர்மன்: Unternehmen Seelöwe) இரண்டாம் உலகப் போரில் கைவிடப்பட்ட ஒரு தாக்குதலின் குறிப்பெயர். 1940ல் நாசி ஜெர்மனி பிரிட்டனைத் தாக்கி கைப்பற்ற உருவாக்கிய திட்டத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டது. பிரித்தானியச் சண்டையில் ஜெர்மனி தோல்வியடைந்ததால் இத்தாக்குதல் திட்டம் கைவிடப்பட்டது.
விரைவான உண்மைகள் சீ லயன் நடவடிக்கை, திட்டமிடப்பட்ட வரையெல்லை ...
சீ லயன் நடவடிக்கை | |
---|---|
பகுதி: இரண்டாம் உலகப் போர் மேற்குப் போர்முனையின் | |
சீ லயன் படையெடுப்புத் திட்டம் | |
திட்டமிடப்பட்ட வரையெல்லை | நார்மாண்டி, மற்றும் பெல்ஜியக் கடற்கரை; ஆங்கிலக் கால்வாய் மற்றும் அதன் கரையோரப் பகுடிகள்; கெண்ட் முதல் டோர்ஸெட் வரையான இங்கிலாந்து கடற்கரை; வைட் தீவு; டேவன் மற்றும் சஸ்செக்ஸ் மாவட்டங்களின் பகுதிகள். |
திட்டமிடப்பட்ட தேதி | செப்டம்பர் 1940 |
திட்டமிட்டவர் | ஜெர்மன் முதன்மை படைத்தலைமையகம் (ஓகேடபிள்யூ) |
நோக்கம் | பிரிட்டன், நாசி ஜெர்மனிக்கு எதிராக ராணுவத் தளமாக பயன்படாத வண்ணம் செய்தல் (ஆக்கிரமிப்பு) [1] |
விளைவு | கைவிடப்பட்டது, இதற்காக தயார் செய்யப்பட்ட படைகள் பர்பரோசா நடவடிக்கைக்காக கலைக்கப்பட்டன |
மூடு