சென்னை மாகாண சுதேச ஆட்சிப்பகுதி முகமை
From Wikipedia, the free encyclopedia
சென்னை மாகாண சுதேசி ஆட்சிப் பகுதி முகமை அல்லது சென்னை அரசாங்க பேராள ஆட்சி வட்டாரங்கள் (Madras States Agency) என்பது பிரித்தானிய இந்தியாவின் மறைமுக ஆட்சி நடந்த சுதேச அரசுகளின் ஒரு காலனித்துவ அமைப்பாகும். 1923 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த ஐந்து சுதேச அரசுகள் பின்வருமாறு :
- திருவிதாங்கூர், மகாராஜாவுக்கு பாரம்பரியமாக 19 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- கொச்சி, மகாராஜாவுக்கு பாரம்பரியமாக 17 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- புதுக்கோட்டை, ராஜாவுக்கு பாரம்பரியமாக 11 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- பங்கனப்பள்ளி, நவாப்புக்கு பாரம்பரியமாக 9 குண்டு மரியாதை அளிக்கப்பட்டது;
- சந்தூர், ராஜாவுக்கு குண்டு வணக்கமில்லா மரியாதை அளிக்கப்பட்டது.
விரைவு காரணி
Madras States Agency | |||||
பிரித்தானிய இந்திய முகமைகள் | |||||
| |||||
சுதேச இராச்சியங்கள் உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் 1913 ஆண்டைய வரைபடம். | |||||
வரலாறு | |||||
• | முகமை உருவாக்கம் | 1923 | |||
• | இந்திய ஒன்றியத்துடன் சேர்ப்பு | 1948 | |||
மூடு