மராத்வாடா விடுதலை நாள்
From Wikipedia, the free encyclopedia
மராத்வாடா விடுதலை நாள் (Marathwada Liberation Day), மராத்வாடா முக்தி சங்க்ராம் தின் என்றும் அழைக்கப்படுகிறது. இது மகாராட்டிரா மாநிலத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் 17 அன்று கொண்டாடப்படுகிறது. இந்தியத் தரைப்படை, ஐதராபாத் மாநிலத்தை விடுவித்து, இந்திய சுதந்திரம் அடைந்த 13 மாதங்களுக்குப் பிறகு, செப்டம்பர் 17, 1948 அன்று நிஜாமை தோற்கடித்தபோது, மராத்வாடா இந்தியாவுடன் இணைந்ததன் ஆண்டு நிறைவாக இது கொண்டாடப்படுகிறது.[1][2][3][4]
விரைவான உண்மைகள் மராத்வாடா விடுதலை நாள், கடைபிடிப்போர் ...
மராத்வாடா விடுதலை நாள் | |
---|---|
மராத்வாடா தியாகிகள் நினைவுச் சின்னம், பர்பானி | |
கடைபிடிப்போர் | அவுரங்காபாத் கோட்டத்தின் அனைத்து மாவட்டங்களும், மகாராட்டிரம், India |
முக்கியத்துவம் | ஔரங்காபாத் மண்டலம் செப்டம்பர் 17, 1948 அன்று இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய நாள் |
கொண்டாட்டங்கள் |
|
நாள் | 17 செப்டம்பர் |
நிகழ்வு | வருடாந்திர |
தொடர்புடையன | ஔரங்காபாத் மண்டலம் |
மூடு