ஆலம் ஆரா
From Wikipedia, the free encyclopedia
ஆலம் ஆரா இந்தியத் திரைப்படமாகும். இத்திரைப்படம் இந்தியாவின் முதல் பேசும் படம்[1][2]. இந்தியில் பேசி, பாடி நடிக்கப்பட்டு 1931ல் வெளிவந்தது. இந்தப்படத்தை அர்தேஷிர் இரானி என்பவரது நிறுவனமான இம்பீரியல் பிலிம் கம்பெனி தயாரித்தது.[3]
விரைவான உண்மைகள் ஆலம் ஆரா, இயக்கம் ...
ஆலம் ஆரா | |
---|---|
இயக்கம் | அர்தேஷிர் இரானி |
தயாரிப்பு | இம்பீரியல் மூவிடோன் |
கதை | ஜோசப் டேவிட் முன்ஷி ஜாகீர் (உருது) |
இசை | ஃபெரோஸ்ஷா எம். மிஸ்ட்ரி பி. இரானி |
நடிப்பு | மாஸ்டர் விட்டல் சுபைதா ஜில்லூ சுசீலா பிருத்விராஜ் கபூர் |
ஒளிப்பதிவு | வில்ஃபோர்டு டெமிங் ஆடி. எம். இரானி (Adi M. Irani) |
படத்தொகுப்பு | எஸ்ரா மிர் |
வெளியீடு | மார்ச் 14, 1931 |
ஓட்டம் | 124 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
மூடு
இந்தப் படத்தில் மாஸ்டர் விட்டல், சுபைதா, ஜில்லூ, சுசீலா, பிருத்விராஜ் கபூர் ஆகியோர் நடித்துள்ளனர்.