இபின் கோர்தாத்பே
பாரசீகப் புவியியலாளர் / From Wikipedia, the free encyclopedia
அபுல்-காசிம் உபைதல்லா இபின் அப்துல்லா இப்னு கோர்தாத்பே ( Abu'l-Qasim Ubaydallah ibn Abdallah ibn Khordadbeh) ( கி.பி.820/825 – 913), பொதுவாக இபின் கோர்தாத்பே ( Ibn Khurradadhbih என்றும் உச்சரிக்கப்படுகிறது ), அப்பாசியக் கலீபகத்தில்[1] பாரசீக வம்சாவளியைச் சேர்ந்த[2] உயர் பதவியில் இருந்த அதிகாரியும் மற்றும் புவியியலாளரும் ஆவார். இவர் நிர்வாக புவியியல் பற்றிய ஆரம்பகால அரபு புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். [3]
விரைவான உண்மைகள் இபின் கோர்தாத்பே, பிறப்பு ...
இபின் கோர்தாத்பே | |
---|---|
பிறப்பு | கி.பி.820/825 குராசான், அப்பாசியக் கலீபகம் |
இறப்பு | கி.பி 913 |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | புக் ஆப் ரோட்ஸ் அன்ட் கிங்டம் |
குடும்பத்தினர் | அப்தல்லா இபின் கோர்த்தாத்பே (தந்தை) |
மூடு