எஸ். ஏ. பாப்டே
இந்திய உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் / From Wikipedia, the free encyclopedia
எஸ். ஏ. பாப்டே (பிறப்பு: ஏப்ரல் 24, 1956) இந்திய உச்சநீதிமன்றத்தின் 47 வது முன்னாள் தலைமை நீதிபதி ஆவார். இவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஆவார்.
விரைவான உண்மைகள் மாண்புமிகு தலைமை நீதியரசர்எஸ்.ஏ.பாப்டேSharad Arvind Bobde, 47வது இந்தியத் தலைமை நீதிபதி ...
மாண்புமிகு தலைமை நீதியரசர் எஸ்.ஏ.பாப்டே Sharad Arvind Bobde | |
---|---|
47வது இந்தியத் தலைமை நீதிபதி | |
பதவியில் 18 நவம்பர் 2019 – 23 ஏப்ரல் 2021 | |
நியமிப்பு | ராம்நாத் கோவிந்த் |
முன்னையவர் | ரஞ்சன் கோகோய் |
பின்னவர் | என். வி. இரமணா |
இந்திய உச்ச நீதிமன்ற நீதியரசர் | |
பதவியில் 12 ஏப்ரல் 2013 – 17 நவம்பர் 2019 | |
பரிந்துரைப்பு | அல்தமஸ் கபீர் |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதியரசர் | |
பதவியில் 16 அக்டோபர் 2012 – 11 ஏப்ரல் 2013 | |
பரிந்துரைப்பு | அல்தமஸ் கபீர் |
நியமிப்பு | பிரணப் முகர்ஜி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 24 ஏப்ரல் 1956 (1956-04-24) (அகவை 68) நாக்பூர், மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மூடு