கந்தேவாலா
From Wikipedia, the free encyclopedia
கந்தேவாலா (Ghantewala) அல்வா எனப்படும், இந்தியாவின் பழமையான 1790 இல் தில்லியில் சாந்தினி சவுக்கில் நிறுவப்பட்ட இந்த இனிப்பு கடை, பாரம்பரிய இனிப்பு கடைகளில் ஒன்றாகும் .[1][2]
இது முகலாய பேரரசர்கள், குடியரசுத்தலைவர்கள் மற்றும் இந்திய பிரதமர்கள், நேரு முதல் அவரது பேரன் ராஜீவ் காந்தி வரை அவகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளாது.[3] பல ஆண்டுகளாக, இது பழைய தில்லி பகுதியில் பிரபலமான பார்வையாளர்களை ஈர்க்கும் இடமாகவும், சோகன் அல்வாவுக்கு பெயர் பெற்றதாகவும் உள்ளது . [4]
2015 சூலையில், தில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழுவில் விற்பனை மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக இந்தக் கடை மூடப்பட்டது.