தாவர வளர்ப்பு
From Wikipedia, the free encyclopedia
தாவர வளர்ப்பு (Plant breeding) தேவையான பான்மைகளைப் பெற தாவரங்களின் பண்புநலங்களை மாற்றுவதற்கன அறிவியலாகும்.[1] It has been used to improve the quality of nutrition in products for humans and animals.[2] தாவர வளர்ப்பை பல்வேறு நுட்பங்களால் அடையலாம். இதற்கு வேண்டப்படும் பான்மைகள் உள்ள தாவரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை வளர்த்தல் மிக எளிய முறையாகும். மிகச் சிக்கலான மூலக்கூற்று நுபங்களைப் பயன்படுத்தல் அண்மைய முறையாகும். பின்னத்ற்கு தாவரங்களி மரபியல், குறுமவகங்களைப் பற்ரிய அறிவு தேவையாகிறது (காண்க [கஆக்கவகைப் பயிர்]], பயிரிடும்வகை). தாவர மரபன்கள் தாவரத்தின் பண்பியலா, அளவியலான பண்புநலங்களைத் தீர்மானிக்கின்றன. தாவர வளர்ப்பாளர்கள் வளர்ப்புத் தாவரங்களில் குறிப்பிட்ட தேவைப்படும் பண்புநலங்களை உருவாக்கவும் புதிய பயிரிடும்வகைத் தாவரங்களை உருவாக்கவும் முனைகின்றனர்.[2]
தாவர வளர்ப்பு மாந்த நாகரிகத்தின் தோற்றதில் இருந்தே பல்லாயிரம் ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்துவருகிறது. இது தோட்டக்க்லைஞர், உழவர்களின் வழியாகவும் தொழில்முறை தாவர் வளர்ப்பாளர்களாலும் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. இதற்குத் தொழில்முறை வல்லுனர்கள் அரசு நிறுவனங்களையும் பல்கலைக்கழகங்களையும் குறிப்பீட்ட பயிர்சார் தொழில்துறைக் கழகங்களையும் ஆராய்ச்சி மையங்களையும் பயன்படுத்தினர்.
பன்னாட்டு வளர்ச்சி முகவாண்மைகள் உணவுக் காப்புறுதிக்குப் புதிய பயிர்களை உருவாக்கி வளர்த்தல் முதன்மையானதென நம்புகின்றன. இதற்கு உயர்விளைச்சலும், நோயெதிர் பண்பும், வறட்சிதாங்குதிறமும் பல்வேறு வட்டாரச் சுற்றுச்சூழல்களில் வளரும் தகவும் உள்ள புதிய பயிரிடும்வகைகளை உருவாக்க வேண்டும்.
ராகுல் செ