பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்
From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி என்பது ஐக்கிய இராச்சியம் தனது ஆளுகைக்குட்பட்டதாகக் கருதும் ஆனால் ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக கருதாத 14[1] ஆட்சிப்பகுதிகளாகும்.
விரைவான உண்மைகள் பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள்பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி, இறைமையுள்ள நாடு ...
பிரித்தானிய கடல் கடந்த ஆள்புலங்கள் பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி | |
---|---|
பண்: "கடவுளே எம் மன்னரைக் காத்தருளும்" | |
} | |
இறைமையுள்ள நாடு | ஐக்கிய இராச்சியம் |
மிகப்பெரிய ஆட்சிப்பகுதி | பிரித்தானிய அண்டார்டிக் மண்டலம் |
ஆட்சி மொழி(கள்) | ஆங்கிலம் |
மக்கள் | |
அரசாங்கம் | அரசியல்சட்ட முடியாட்சியின் கீழ் நிர்வாகங்கள் பகிர்ந்தளிக்கப்பட்ட |
• அரசர் | சார்லசு III |
இரிசி சுனக்கு | |
• வெளியுறவு செயலாளர் | சம்ஸ் கிலெவெர்லி |
• கடல் கடந்த ஆள்புலங்கள், பொதுநலவாய நாடுகள், ஆற்றல், தட்பவெப்பநிலை மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் | ஜாக் கோல்ட்ஸ்மித் |
பரப்பளவு | |
• Total | 18,015[lower-alpha 1] km2 (6,956 sq mi) |
மக்கள் தொகை | |
• 2019 மதிப்பிடு | 2,72,256 |
திகதி அமைப்பு | dd/mm/yyyy |
மூடு
2002 ஆம் ஆண்டு பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி சட்டத்தின் படி இவ்வாட்சிப்பகுதிகளின் அரசு ஏற்புபெற்ற ஆங்கிலப் பெயர் "British Overseas Territory" என்பதாகும். இப்பெயர் 1981 ஆம் ஆண்டுக்கு முன்னர் காலனிகள் அல்லது முடியாட்சிக்குரிய காலனிகள் என அழைக்கப்பட்டது. 1981 முதல் 2002 வரை பிரித்தானியாவின் சார்புப் பகுதிகள் என அழைக்கப்பட்டன. பிரித்தானிய கடல்கடந்த ஆட்சிப் பகுதிகள் என்பதற்கு வேறு பெயராக ஐக்கிய இராச்சிய கடல்கடந்த ஆட்சிப் பகுதி எனவும் அழைக்கப்படுவதுண்டு [2][3][4].