பிரித்தானிய மலாயா
பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட மலாயா தீபகற்பத்தின் மாநிலங்கள் / From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய மலாயா (ஆங்கிலம்: British Malaya; மலாய்: Tanah Melayu British) என்பது 18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும்; 20-ஆம் நூற்றாண்டின் இடைப் பகுதியிலும்; பிரித்தானியர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்ட மலாயா தீபகற்பத்தின் மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் தீவு ஆகிய நிலப்பகுதிகளைக் குறிப்பிடுவதாகும்.[1]
விரைவான உண்மைகள் பிரித்தானிய மலாயாBritish Malaya1826–1957, தலைநகரம் ...
பிரித்தானிய மலாயா British Malaya 1826–1957 | |
---|---|
நாட்டுப்பண்: God Save the King/Queen
| |
தலைநகரம் | கோலாலம்பூர் 3°13′N 101°6′E |
அரசாங்கம் | பிரித்தானிய முடியாட்சி |
• 1826–1830 | ஜார்ஜ் IV |
• 1830–1837 | வில்லியம் IV |
• 1837–1901 | விக்டோரியா |
• 1901–1910 | எட்வர்ட் VII |
• 1910–1936 | ஜோர்ஜ் V |
• 1936–1936 | எட்வர்ட் VIII |
• 1936–1941 | ஜோர்ஜ் VI |
• 1941–1945 | மலாயாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பு |
• 1946–1952 | ஜோர்ஜ் VI |
• 1952–1957 | எலிசபெத் II |
சட்டமன்றம் | பிரித்தானிய நாடாளுமன்றம் |
• மேலவை | பிரித்தானிய பிரபுக்கள் அவை |
• கீழவை | பிரித்தானிய மக்களவை |
பிரித்தானிய பேரரசு | |
• 1824 பிரித்தானிய டச்சு உடன்படிக்கை | 17 மார்ச் 1824 |
• பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் உருவாக்கம் | 27 நவம்பர் 1826 |
• பாங்கோர் ஒப்பந்தம் 1874 | 20 சனவரி 1874 |
• மலாயாவில் ஜப்பானியர் | 8 டிசம்பர் 1941 |
• பிரித்தானிய இராணுவ நிர்வாகம் | 12 செப்டம்பர் 1945 |
• மலாயா ஒன்றியம் | 1 ஏப்ரல் 1946 |
• மலாயா கூட்டமைப்பு | 1 பிப்ரவரி 1948 |
18 சனவரி 1956 | |
• மலாயா கூட்டமைப்பு சட்டம் 1957 | 31 சூலை 1957 |
• மலாயா கூட்டமைப்பின் சுதந்திர தினம் | 31 ஆகஸ்டு 1957 |
மூடு
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் (East India Company) கட்டுப்பாட்டிற்குப் பிறகு, நீரிணை குடியேற்றங்கள் பிரித்தானிய மகுடத்தின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டன.