மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம்
From Wikipedia, the free encyclopedia
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகம் (Ministry of Fisheries, Animal Husbandry and Dairying) இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சகமாகும். இதன் மூத்த அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா ஆவார். இணை அமைச்சர்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் சஞ்சீவ் பல்யாண் ஆவர்.
விரைவான உண்மைகள் துறை மேலோட்டம், ஆட்சி எல்லை ...
இந்திய அரசுச் சின்னம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
ஆட்சி எல்லை | இந்திய ஒன்றியம் |
அமைப்பு தலைமைகள் |
|
வலைத்தளம் | www |
மூடு
இது வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் கீழ் அதே பெயரில் உள்ள துறையைச் சேர்ந்த மோடி அரசால் 2019 மே மாதம் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையை அமுலின் சந்தைப்படுத்துபவர் குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (ஜி.சி.எம்.எம்.எஃப்) வரவேற்றது.[1]