வரை அச்சு
From Wikipedia, the free encyclopedia
பொத்தடை அல்லது வரை அச்சு எனப்படுவது ஒரு தட்டையான தடித்த பொருளின் மீது ஒரு சித்திரத்தை வரைந்து அதை வெட்டி அகற்றிய பின்னர் ஏற்படும் துளையினூடாக சாயங்களைப் பூசுவது மூலம் அச்சித்திரத்தை இன்னொரு பொருளின் மீது பதித்தலாகும். இவ்வாறான பொத்தடை தாள்கள் கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |