உலான் பத்தூர்
From Wikipedia, the free encyclopedia
ஊலான் பாடோர் (மங்கொல் மொழி: Улаанбаатар) மங்கோலியா நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். மங்கோலிய மக்களில் 38% (1 மில்லியன்) உலான் பாடரில் வசிக்கிறார்கள். உலகில் பல நாட்டுத் தலைநகரங்களில் மிகவும் குளிரானது உலான் பாடர்.[1][2][3]
தலைநகரம் தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
விரைவான உண்மைகள் ஊலான் பாடோர் Улаанбааτар, நாடு ...
ஊலான் பாடோர் Улаанбааτар | |
---|---|
மங்கோலியாவில் அமைவிடம் | |
நாடு | மங்கோலியா |
உர்கூ என்று தோற்றம் | 1639 |
இன்று அமைவிடம் | 1778 |
உலான் பாடர் | 1924 |
அரசு | |
• மாநகரத் தலைவர் | தூடெவின் பிலெக்த் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,704.4 km2 (1,816.4 sq mi) |
ஏற்றம் | 1,350 m (4,429 ft) |
மக்கள்தொகை (2007) | |
• மொத்தம் | 10,29,900 |
• அடர்த்தி | 219/km2 (570/sq mi) |
இணையதளம் | http://www.ulaanbaatar.mn/ |
மூடு