நார்மெர்
பார்வோன் / From Wikipedia, the free encyclopedia
நார்மெர் எகிப்தின் துவக்க வம்சத்தின், முதல் வம்சத்தை நிறுவிய மன்னராக[1][2][3] கருதப்படுகிறார். இவர் ஒருவேளை துவக்க அரச மரபுக்கு முந்தைய மன்னர் பார்வோன் கா அல்லது இரண்டாம் இசுகோர்ப்பியோன் என்றும், சிலர் இவரை மேல் எகிப்து மற்றும் கீழ் எகிப்தினை ஒன்றிணைத்தவராகக் கருதுகின்றனர். இவர் தினீஸ் நகரத்தை நிறுவினார். மேலும் இவர் எகிப்தை ஒன்றிணைத்தை நினைவு கூறும் வகையில் நார்மெர் கற்பலகையை நிறுவினார். 5,100 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கற்பலகையே உலக வரலாற்றை ஆவணப்படுத்தும் முதல் தொல்பொருள் ஆகும். இவரது கல்லறை உம் எல்-காப் எனுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் நார்மெர், எகிப்தின் பாரோ ...
நார்மெர் | |
---|---|
மெனெஸ் | |
நார்மெர் கற்பலகையில் மன்னர் நார்மெரின் உருவம் | |
எகிப்தின் பாரோ | |
ஆட்சிக்காலம் | கிமு 3100, எகிப்தின் முதல் வம்சம் |
முன்னவர் | இரண்டாம் இசுகோர்ப்பியோன் |
பின்னவர் | ஹோர்-ஆகா |
துணைவி(யர்) | நெய்த்தோதேப் |
பிள்ளைகள் | ஹோர்-ஆகா |
அடக்கம் | கல்லறை எண்கள் B17 மற்றும் B18, உம் எல்-காப், எகிப்து |
மூடு